Friday, 27 November 2015

தமிழ் பாடல் வரிகள்

Mynaa
ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
எங்கே நீயும் கௌம்பிப்போற சொல்லு வேகமா
நானும் தொணைக்கி வர்றேன் பேசிக்கிட்டே கண்ணே போவோமா
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க
நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம்
எட்டி நகருங்க

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

நாடு ரொம்ப கெட்டுப்போச்சி
நல்லதெல்லாம் செத்துப்போச்சி
கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா
நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி குட்டி கோகிலா ஹேய்

ராயங்கூரு மூனு மயிலு
நாங்குனேரி நூறு மயிலு
சாயங்கால வேளையில சேலை எதுக்கடி
சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் வெலக்கடி
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

சீராலூரு அஞ்சு மயிலு
சிதம்பரமோ அம்பது மயிலு
வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன
அந்த வெட்கக்கேட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

சிங்கிப்பட்டி ஒன்பது மயிலு
சிங்கப்பூரு எத்தன மயிலு
அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி
உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி
ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..

பூதலூரு ஏழு மயிலு
பூண்டிக்கோயிலு நாலு மயிலு
காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா

கும்பகோணம் ஆறு மயிலு
குளித்தலையோ நாலு மயிலு
ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல
உங்க அப்பன் அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

மாயவரம் எட்டு மயிலு 
மன்னார்குடி பத்து மயிலு
எறைக்காத கேணியில நீரு ஏதடி
என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி
அடியே........

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்


கைய புடி கண்ணு பாரு
உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வை
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ

மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல.......

மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும் பாரம்..
விலகாத அன்போடு சேர்ந்து இருக்கனும் நீயும் நானும்

கைய புடி கண்ணு பாரு
உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வை
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ

மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல..

உன்னை யின்றி வேற சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே வழி துணை நன்மையே

உன்னை நினைக்கெயில் பசி எடுக்கல
நடு நிசியில விழி உறங்கல
விடியறை வரை எதும் புடிக்கல
விடுகதை இது விடை கிடைக்கல
ஏனோ .......

அடை மழையிலும் குளிரெடுக்கல
சுடும் வெயிலிலும் மணல் கொதிக்கல..
மனம் மறந்திடும் வழி தெரியல..
எதுவரையில் இது வரும் புரியல...
ஏனோ........

கடலை சேரும் நதியானது
உறவை சேரும் உயிரானது

புவிமேல.....

சுற்றும் உலகில் என்ன அதிசயம்
உன்னவிட ஏதும் இல்ல ரகசியம்
தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்
வந்த நினைவுகள் என்னை உரசுது
ஏனோ ........

எதுக்காக இப்படி கூறுக்கெட்டது மனசு மனசு..
அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு

கைய புடி ம்ம்ஹும்.ம்ம்.
கைய புடி....

No comments:

Post a Comment